அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள் தாருமம்மா (1) முடமான மகனை நடமாட வைத்தாய் கடல் நீரில் தவித்த கப்பலைக் காத்தாய் -2 பால் கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய்-2 (2) கடல் நீரும் கூட உன் கோயில் காண அலையாக வந்து உன் பாதம் சேரும் -2 அருள் தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா-2 உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா, அன்னை மரியாள் பாடல் வரிகள், வேளாங்கண்ணி அன்னை பாடல், Tamil Christian Song Lyrics, Annai Mary Songs Tamil, Catholic Devotional Songs Tamil, Marian Devotional Songs, Tamil Christian Lyrics, அன்னை பக்தி பாடல்கள், வேளாங்கண்ணி பாடல்கள். #உம்மைதேடிவந்தேன் #சுமைதீருமம்மா #அன்னைமரியாள் #வேளாங்கண்ணிஅன்னை #TamilChristianSongs #ChristianSongLyrics #MarianSongs #CatholicSongs #TamilDevotionalSongs #AnnaiMarySongs #TamilChristian #ChristianMusic #VelankanniMatha #TamilLyrics #ChristianWorshipSongs