வேதத்திலே நாம் வாசிக்கிறோம் யோவான் 10ஆம் அதிகாரம் 27ஆம் வசனத்திலே என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்கிறது என்று கர்த்தர் சொல்கிறார். ஆம் பிரியமானவர்களே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆடுகள் நாம் அவருடைய சத்தத்துக்கு செவி கொடுக்கும்போது ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையிலே ஆசீர்வாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் இன்றைக்கு யாருடைய சத்தத்துக்கு செவி கொடுக்கிறோம் இயேசு கிறிஸ்துவின் சத்தத்துக்கு செவி கொடுக்கிறோமா அல்லது அந்நிய சத்தத்துக்கு செவி கொடுக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்ப்போம் அல்லேலூயா நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் போது நமக்கு அவர் நித்திய ஜீவனை வைத்திருக்கிறார் ஆம் பிரியமானவர்களே ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவின் சத்தத்திற்கு செவி கொடுப்போம் நித்திய ஜீவனை நாம் சுதந்தரித்து கொள்வோம் அல்லேலூயா இந்த புதிய நாளுக்காக தேவ சமூகத்திலே தாழ்த்தி ஜெபிப்போம் ஜெபம் எங்களை அதிகமாய் நேசிக்கிற எங்கள் அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் அப்பா இந்த புதிய நாளை காண செய்த கிருபைக்காக நன்றி அப...
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
தேடியே தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார்
துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினால் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்
வாருங்கள்..........
Comments
Post a Comment